கவிஞர் கண்ணதாசன் விருது வழங்கும் விழா !!

தமிழகம்

சென்னை கன்னிமரா நூலகத்தில் நடந்த கவியரசர் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடந்த விழாவில் கவியரசர் கண்ணதாசன் விருதை எத்திராஜ் கல்லூரி பேராசிரியர் முனைவர் ச.விஜயலட்சுமிக்கு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம் வழங்கிய போது எடுத்த படம். உடன் டாக்டர் மணிலால், கவிஞர் சிந்தை வாசன், சோலை தமிழ் இனியன், கவிஞர் யுவராச அமிழ்தன், அமுதா பாலகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *