திமுக செயற்குழு ஆகஸ்ட்14 கூடுகிறது..!!

சென்னை, ஆக.11 – திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது கட்சியின் தலைவர் கருணாநிதி மரணமடைந்து விட்டதால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மரணமடைந்தார். நேற்று முன்தினம் மெரினா கடற்கரையில் […]

Continue Reading

அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் கலைஞரின் உடல் மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் சென்றது!!

அலங்கரிக்கப்பட்ட சவ பெட்டியில் கலைஞர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

Continue Reading

ஜம்மு-காஷ்மீரில்5 தீவிரவாதிகள் இந்திய ராணுவ படையால் சுட்டுக் கொல்லபட்டனர் !!!!

  ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோப்பியான் மாவட்டத்தில், கில்லோரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த மோதலில் நேற்றிரவு ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் இன்று காலை மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரின் உடல்களும், அவர்கள் வைத்திருந்த ஏ.கே.47 ரக […]

Continue Reading

சிலை கடத்தல் விவகாரம் சிபிஐ க்கு மாற்றம் ஏன் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

சென்னை, ஆக.3:சிலை கடத்தல் வழக்குகள் சர்வதேச விவகாரம் என்பதால்தான் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்த முடிவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞரிடம் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம், அரசின் முடிவு மற்றும் உத்தரவுகள் தொடர்பான விவரங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டுமென […]

Continue Reading

கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மு க ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்!!

சென்னை காவேரி மருத்துவமனையின் சிகிச்சை பெறும் கலைஞர் கருணாநிதி அவர்களை இன்று சென்னை வந்து ஆந்திர முதல்வர் ஸ்டாலின் கனிமொழியிடம் நலம் விசாரித்தார்

Continue Reading

நடிகர் விவேக்கின் கண்காணிப்பு கேமரா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு!!

சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்திருந்த ‘‘மூன்றாவது கண்’’ என்ற காவல் விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடை இன்று (04.8.2018) காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,.கா.ப., அவர்கள் வெளியிட மற்றும் நடிகர் விவேக் பெற்று கொண்டார்.

Continue Reading