சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாக்கியது திமுக அரசு துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.!!
சென்னை ஏப்ரல் 6 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாகியது திமுக அரசு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு. தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜே.ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரிக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மயிலாப்பூர் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நேற்று பிரச்சாரத்திற்கு வந்த துணை முதல்வருக்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி தலைமையில் உற்சாக வரவேற்பு […]
Continue Reading