கமிஷனர் இன்று வடசென்னை யானை கவுளி பகுதியில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்தார் !!

சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று மாலை  C-2 யானைகவுனி காவல் நிலைய வளாகத்தில் யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தியுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 சதவீதம் இடங்கள் சிசிடிவி கேமராக்களின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *