திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!

தமிழகம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *