நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை தெய்வநாயக பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.!!

தமிழகம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை தெய்வநாயக பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. அரசியல் முன்னணி பிரபலங்களும் தொழிலதிபர்களும் குடும்பத்துடன் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *