இலங்கை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் 64வது ஆண்டு விழா சிறப்பு விருந்தினர்களாக சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!!

தமிழகம்

இலங்கை பத்திரிக்கையாளர் சங்கத்தின் 64வது ஆண்டு நிறைவு விழா கொழும்புவில் நடைபெறுவதையொட்டி இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சம்மேளனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து 15 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக 2 பேர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் . கரு ஜெயசூர்யா இந்திய உழைக்கும் பத்திரிக்கையார் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் K.அசுதுல்லா, நிர்வாக குழு உறுப்பினர் K.J.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். தமிழ்நாடு பத்திரிகையாளர்களை பாராட்டி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *