தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் அண்ணாச்சிக்கு தமிழ் பேரொளி விருதினை அமைச்சர் ஜெயக்குமார் வாங்கினார்.!!

தமிழகம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்க் கலை இலக்கிய மையம், சென்னை மாநக தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய தமிழ்த்தாய் 72 தமிழாய்வுப் பெருவிழாவில் உலகமெல்லாம் திருவள்ளுவர் புகழையும், திருக்குறளின் பெருமையையும் பரப்பி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கு ‘‘தமிழ்ப்பேரொளி’’ என்ற விருதினை மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அருகில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநா் முனைவர் கோ.விசயராகவன், தமிழ்க்கலை இலக்கிய மன்ற தலைவர் பாரதி சுகுமாரன், திரு.மருது அழகராஜ் மற்றும் புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *