கொரோனா நோய் தொற்று காரணமாக உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி செலுத்தினார்.!!

சென்னை

சென்னை அண்ணாநகர்K4 போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர் மகராஜன் கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் நீத்தார் அவரது திருவுருவப் படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்.!

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி  இறந்த K-4  அண்ணாநகர்  போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் S.மகராஜன் (த கா-43419)  அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல்  ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் இன்று  காலை  K-4    அண்ணா நகர்  காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தலைமைக் காவலர் .S.மகராஜனின்  திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. உடன் கூடுதல் காவல் ஆணையர்கள் இணை ஆணையர்கள் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் திரு மகராஜன் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *