சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி சார்பில் “ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் 18வது நாளாக ஊரடங்கால் பாதிக்கபட்ட ஏழை ஆயிரக்கணக்கான எளிய மக்களுக்கு மதிய உணவை வழங்கினர்.!!
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி சார்பில் “ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.!! தமிழகத்தில் கெரோனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கபட்டது. இதன் காரணமாக கடைகள் அடைக்கபட்டதால் சென்னையில் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி பேரசிரியர்கள்-மாணவர்கள்-முன்னாள் மாணவர் சங்கத்தினர் இணைந்து மதிய உணவு திட்டத்தை” ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் இக்கல்லூரி முதல்வர் பஷீர் அகமது தொடங்கிவைத்தார்.அவரின் அறிவுறுத்தலின்படி புதுக்கல்லூரி […]
Continue Reading
