இந்தியாவில் ஆதார் எண்  கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!!

  இந்தியாவில் ஆதார் எண்  கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!! அரசின் முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த […]

Continue Reading

சர்க்கார் படப்பிடிப்பில் இயக்குனர் முருகதாஸ் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.!!

‘சர்கார்’ படப்பிடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அவருடன் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உடனிருந்தனர்.

Continue Reading

ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!!

ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் […]

Continue Reading

இரசாயன உரங்களின் விலை உயர்வு; விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு வைகோ கண்டனம்.!!

இரசாயன உரங்களின் விலை உயர்வு; விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு வைகோ கண்டனம்..!! பருவ கால மாறுபாடு, போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் சிக்கி வேளாண்மைத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத் தொழிலைக் கைவிட்டு வெளியேறும் அளவுக்கு கடும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக விவசாயத்திற்குத் தேவையான இரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. சம்பா நெல் நடவுப் பருவத்தில் பயிருக்கு மணிச்சத்தும், தழைச்சத்தும் […]

Continue Reading

கமிஷனர் இன்று வடசென்னை யானை கவுளி பகுதியில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்தார் !!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று மாலை  C-2 யானைகவுனி காவல் நிலைய வளாகத்தில் யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தியுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 சதவீதம் இடங்கள் சிசிடிவி கேமராக்களின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

டிவி நடிகை நிலானி தற்கொலை முயற்சி ஆல் அவுட் கொசு மருந்தை குடித்தார் !!

https://youtu.be/Bu9w_6w7H6U சென்னை, வளசரவாக்கத்தில் நடிகை நிலானி கொசு மருத்து குடித்து தற்கொலை முயற்சி – காதலன் காந்தி இறப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக தகவல். இந்த சம்பவத்தை பார்த்து  அவரது 2 குழந்தைகள் கதறி அழுத காட்சி பரிதாபகரமாக இருந்தது.

Continue Reading

நடிகை வனிதா இன்று நிருபர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு.!!

திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.!! சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகர் 19வது தெருவில் திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இங்கு திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் மகள் வனிதா சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்காக வாடகைக்கு […]

Continue Reading

தமிழக காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களுரில் உள்ள தேசிய மன நல நிறை வாழ்வு பயிற்சி நிறுவன அதிகாரிகளிடம் ஒப்பந்தம் பறிமாறி கொண்ட போது எடுத்த படம். அருகில் துணை முதல்வர் ஒபன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி.ராஜேந்திரன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!

  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!! www.gdp.tn.gov.in இணைய தளம் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி சென்னை எழிலகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார்இன்று பேட்டி அளித்தார்.!! அப்போது அவர் கூறியதாவது – இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா ஒரிசாவில் பாதிப்பு எனவே […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் மன்றம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

சென்னை மயிலாப்பூர் 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக  தந்தை பெரியார் அவர்களின்140வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு இனிப்பு,  பரிசு பொருட்களை வழங்கினர். இந் நிகழ்ச்சி ஏற்பாட்டை | 123வது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்  M.லோகு P. திலக் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு அப்பகுதி மக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading