சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு,RT-PCR சோதனை முடிவு 30 நிமிடங்களில் அறிவிக்கும் அதநவீன கருவிகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.!!

சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு,RT-PCR சோதனை முடிவு 30 நிமிடங்களில் அறிவிக்கும் அதநவீன கருவிகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில், பயணியருக்கு மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடந்த வாரம் ஆய்வு செய்தார். அப்போது, லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு மட்டும், உடல் வெப்ப பரிசோதனையுடன் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ரூ.900 கட்டணமாக வசூலித்து,4 […]

Continue Reading

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது.!!

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது.!! பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது! சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் ஷாம் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பான கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜெ. கெ. ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் மேலும் இப்படத்திற்கு வி.எஸ் .விஷால் எடிட்டிங் […]

Continue Reading

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியிட்டார்.!!

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் வெளியிட்டார். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ‌.முத்தழதன் வெளியிட்டார். சென்னை அசோக் நகரில்,கோகுலம் பார்க்கில்,தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக புதிய நிர்வாகிகள் பட்டியலை,மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியீட்டார். இந்நிகழ்வில், மாநில பொது செயலாளர் இலா பாஸ்கரன், தென் சென்னை மத்திய மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவி எஸ்.உமா […]

Continue Reading

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.!!

தமிழ்நாட்டில் கொரோனோ பாதிப்பால் 93 குழந்தைகள் பெற்றோரையும், 3,593 பேர் பெற்றோரில் இருவரில் ஒருவரையும் இழந்துள்ளனர் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் வி.ராமராஜ், ஐ.முரளிகுமார் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்தவர்கள் 3,593 பேர் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 […]

Continue Reading

தனது மனைவியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்..!!

தனது மனைவியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்..!! நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின் பிறந்தநாளை நேற்று இரவு மிக எளிமையாக கொண்டாடினார். இதில் நதியாவிற்க்கு சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு இந்த பிறந்தநாளை கொண்டாடி ஒரு இன்ப அதிர்ச்சி […]

Continue Reading

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!! செல்வி #ரேவதி 23, மதுரை #சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த இவர், அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்பிரிவில் பங்கேற்க உள்ளார். (குறிப்பு : ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 3 தமிழக வீராங்கனைகளில் இவரும் ஒருவர்) 4 ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையை இழந்தார், ஒரு வருடத்தில் தாயையும் இழந்த இவரை இவரது பாட்டி வளர்த்து, டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க […]

Continue Reading

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்1,000 புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார்.!!

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று1,000  புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டுமென வைத்த வேண்டுகோளினையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலங்களுக்கு வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தன்னை வாழ்த்துக் கூற வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,000 […]

Continue Reading

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119வது வட்டசெயலாளர் மோகன் திமுக கழக அலுவலகத்தை மாவட்ட செயலாளர் நா.சிற்றரசு திறந்துவைத்தார்.!!

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்; திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119வது வட்டக் கழக செயலாளர் மோகன் அவர்களின் வட்டக் கழக அலுவலகத்தை மாவட்ட செயலாளர் நா. சிற்றரசு திறந்துவைத்தார். மேலும் அந்த வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ARPM.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

Continue Reading

எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் 68 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்தார்.!!

எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் : 68 பேருக்கு கொரோனா தடுப்பூசி சென்னை.ஜீன்.27- எழும்பூர் தாய் சேய் நலமருத்துவமனையில், பாலூட்டும் தாய்மார்கள் 68 பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. எழும்பூர் தாய் சேய் […]

Continue Reading

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று சமூக இடைவெளியுடன் எளிமையாக நடைபெற்றது.!!

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று எளிமையாக சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு […]

Continue Reading