திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கமான பேச்சு.!!!
தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் இன்று நடந்தது . தனிச் சிறப்புத் தீர்மானம் தீர்மானம் : ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல்: தமிழினத்தின் தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞர், பன்முக ஆற்றல் களஞ்சியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 13 […]
Continue Reading
