கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!!
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!! கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புயல் மற்றும் கனமழை டெல்டா மாவட்டத்தை தாக்கியது.இதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக,கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சென்னை விமான நிலைய ஊழியர் சேகரித்த நிவாராண உதவி பொருட்களை 3 லாரிகளில் மூலம் சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து இயக்குனர் சந்திரமவுலி கொடி அசைத்து […]
Continue Reading
