இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.!! அவர் தனது மந்திரிசபையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மந்திரி பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான பிரித்தி பட்டேலுக்கு (வயது 47) வழங்கினார். இதன்மூலம் இங்கிலாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை மந்திரி என்ற பெயரை இவர் பெறுகிறார்.இவர் லண்டனில் 1972–ம் ஆண்டு மார்ச் மாதம் 29–ந் தேதி குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியரின் மகளாக பிறந்தவர். முந்தைய தெரசாமே […]

Continue Reading

உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!!

உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!! மூர்க்கத் தனத்தில் மூச்சுவிடும் முரட்டுக் கைதிகளுக்கு மத்தியில் தோள் உயர்த்தி மிடுக்காய் வலம் வருபவர். வன்முறைகளில் சிகரம் பார்த்த கைதிகளுக்கு மத்தியில் துணிச்சலின் வடிவமாய் பவனி வருபவர். தூக்குத் தண்டனை கைதிகளின் துக்கத்திலும் ஒரு சகோதரியாய்ப் பயணிக்கின்றவர். அவர் தான் மலேசிய சிறை இலாகாவின் கைதிகள் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் (Deputy Commissioner of Prisons, […]

Continue Reading

கர்நாடகாவில் குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ நம்பிக்கை.!!

  குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசின்மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்துவருகின்றன. எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து ஒரு வாரம் ஆன நிலையிலும் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த […]

Continue Reading

பிரதமர் மோடியை இன்று சந்தித்த சிறப்பு நண்பர்.!!

பிரதமர் மோடியை இன்று சந்தித்த சிறப்பு நண்பர்.!! இன்று ஒரு சிறப்பு நண்பர் என்னை நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக’ ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி அவரது இந்த பதிவை லட்சக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Continue Reading

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் றெக்கையில் ஒருவர் ஏறியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.!!

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் றெக்கையில் ஒருவர் ஏறியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.!! _நைஜீரியாவில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புறப்படத் தயராக இருந்தது. ஓடுபாதையில் நின்றிருந்த விமானம், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, புறப்படுவதற்கான சிக்னலை எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது திடீரென்று விமானத்தின் இடது பக்க றெக்கை மீது ஏறி நின்றபடி மர்ம நபர் ஒருவர், விமானத்துக்குள் நுழைய முயன்றார். இதை, விமான […]

Continue Reading

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 19வது நினைவு நாள் இன்று.!!

  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர் என்றால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறலாம். ஒரு பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எப்படிப்பட்ட நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அந்த பாத்திரமாக மாறி நடிப்பதில் இன்றளவும் அவருக்கு இணையாக யாரும் தோன்றவில்லை என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திரையுலக நடிப்பு மாமேதை சிவாஜி கணேசன் அவர்களின் 16வது நினைவு தினம்தான் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கணேசனாக இருந்த அவர் “சிவாஜி […]

Continue Reading

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நெகிழ வைத்த, செய்தியாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி!!

நெகிழ வைத்த, செய்தியாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி! —————————————- விபத்தில் சிக்கி அண்மையில் மரணமடைந்த, இளம் பத்திரிகையாளர்கள் பிரசன்னா (News J) செந்தில்குமார் (Malaimurasu TV) இருவருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 30. 06.19 அன்று மாலை நடைபெற்றது. நிற்ககூட இடம் இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். மறைந்த இரண்டு செய்தியாளர்களின் குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டு, முன் வரிசையில். அமர வைக்கப்பட்டிருந்தனர். வருகை தந்த செய்தியாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். செந்தில்குமாரின் சகோதரர் ஜெய்சங்கர் வந்திருந்தார். ‘ஹெல்மட் ‘ […]

Continue Reading

ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டார்.!!

ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டார்.!! இந்தியாவை சேர்ந்த பிரியா செர்ராவ் வயது 26 ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக அழகிப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் ஒரு பெண்களை தங்கள் நாடு சார்பில் ”மிஸ் யுனிவர்ஸ்” போட்டி நடக்கும். அதன்படி ஆஸ்திரேலியா  பிரபஞ்ச அழகிப் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரியா செர்ராவ் பிரபஞ்ச அழகியாக தேர்வானார். அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த முக்கிய […]

Continue Reading

இளைய தளபதி விஜய் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டை சிஐடி நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!

இளைய தளபதி விஜய் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டை சிஐடி நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!! தமிழக திரையுலகின் முன்னணி நடிகரும் உலகத்தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற நடிகர் விஜய் பிறந்த நாள் விழா சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் ஏராளமான ஏழை மக்களுக்கு அன்னதானம், மற்றும் மோர் கோடைகால தண்ணீர் பிரச்சினை தீர்க்க தண்ணீர் கேன்களும், வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட விழாவில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென் சென்னை மாவட்ட தலைவர் கே.வி.தாமு, தென்சென்னை மாவட்ட […]

Continue Reading

மூத்த சினிமா செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனுக்கு விருது வழங்கப்பட்டது.!!

மூத்த சினிமா செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனுக்கு விருது.!! டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா பைன் ஆர்ட்ஸ் டாக்டர் நெல்லை சுந்தரராஜனின் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆப் இந்தியா இணைந்து பெரிய திரை, சின்ன திரை விருது வழங்கும் விழா, ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடந்தது. நீதியரசர் எஸ். கே.கிருஷ்ணன் தலைமையேற்று தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெரும் டாக்டர் நெல்லை சுந்தரராஜனுக்கு விருது வழங்கி வாழ்த்தினார். அருகில் டாக்டர் மது கிருஷ்ணா,மஹா டாக்டர் […]

Continue Reading