ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் செம்மொழிப் பூங்காவில் நடைபெற்றது.!!
ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் மத்திய சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்றது. இதில் 700க்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இந்த பிராமாண்ட கொரேனோ தடுப்பூசி முகாமில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் முதன்மை நிர்வாகிகள் எஸ்.கபில் சாட்லே, பி.பி.பிரசாத், ரிலையன்ஸ் ரவிசுந்தரம், பி.வி.மோகன்ராமன்,டாக்டர் ரபீக், டாக்டர் கொளதம், சஞ்சய், வினோத்குமார், ரத்தன்,ஒய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளார்,சிவலிங்கம், சென்னை மாநகராட்சி 9வது மண்டல சுகாதார துறை அதிகாரி டாக்டர் […]
Continue Reading
