ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு தேனியில் பரபரப்பு.!!

ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு தேனியில் பரபரப்பு.!! முன்னாள் முதல்வர் ஜெ. இருந்தபோது கட்சிப் பொறுப்பாளர்கள், எதிர்க்கட்சிகளுடன் பேசினாலோ அல்லது அவர்களுடைய குடும்ப விசேஷங்களில் கலந்து கொண்டாலோ உடனடியாக கட்சியின் அடிமட்ட உறுப்பினரிலிருந்தே தூக்கி விடுவார். அந்த அளவுக்கு அதிமுகவினர் எதிர்க்கட்சிகளிடம் பேசவும், பழகவும் அஞ்சி வந்தனர். ஆனால் தற்பொழுது ஜெ. இல்லாததால் அதிமுக வில் உள்ள பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமாகவே எதிர்க்கட்சிகளிடம் பேசுவதும், குடும்ப விஷயங்களுக்கு போய் வருவதும் நடைமுறையாகி விட்டது. அதுபோல் […]

Continue Reading

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.!!

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். […]

Continue Reading

ஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். பிரபல இயக்குனர் பொன்ராம். அனைவருக்கும் பிடிக்கும் ‘ஜாம்பி’ – இயக்குநர் சிவா பேச்சு.!!

ஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். பிரபல இயக்குனர் பொன்ராம். அனைவருக்கும் பிடிக்கும் ‘ஜாம்பி’ – இயக்குநர் சிவா பேச்சு.!! S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது, ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில் இருக்கும் தொழில்நுட்ப வசதி இங்கு கிடையாது. ஆனால், அதே தரத்தில் இந்த படத்தை எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு […]

Continue Reading

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு .சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு .சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!! தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் […]

Continue Reading

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது.! இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்.!!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது.! இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்.!! முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மிகவும் அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ள முறை ஜனநாயக நாட்டில் ஏற்கத்தக்கதல்ல. சிபிஐ , வருமானவரித்துறை ஆகியவற்றை இந்த அரசு தனது ஏவல் ஆட்களாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இன்றைய சம்பவங்கள் சாட்சியமாக இருக்கின்றன. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் […]

Continue Reading

குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!!

குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதமான சூழல் நிலவி வருவதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

Continue Reading

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக அதிக சம்பளம் வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்வேன் மதுமிதா மிரட்டல்.!!

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், மாதிரி கருத்து கணிப்பில் டைட்டில் வின்னர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் மற்றும் ரிகோக்னைஸ் ஹர் எக்சுபோ & அவார்டுஸ் 2020 இணைந்து மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் மற்றும் ரிகோக்னைஸ் ஹர் எக்சுபோ & அவார்டுஸ் 2020 இணைந்து மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஜே. பி. செல்வம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் வரலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்.!!

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்.!! கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன […]

Continue Reading

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!!

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!! சென்னை ஆகஸ்ட் 17 சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.சென்னையில் பாரிமுனை, துறைமுகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி,அசோக்நகர், […]

Continue Reading