மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தம் அளிப்பதாக மாநிலங்களவை முன்னாள் எம்.பி.மைத்ரேயன் வருத்தம்.!!
மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தம் அளிப்பதாக மாநிலங்களவை முன்னாள் எம்.பி.மைத்ரேயன் வருத்தம்.!! ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 3முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டாக்டர் மைத்ரேயன் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின் அவர் கூறியதாவது.. புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையேற்று அதிமுகவில் என்னை இணைத்து கொண்டு 20 ஆண்டுகள் பணியாற்றினேன் என்றும் இதில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்தார்கள் […]
Continue Reading
