பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.!!

தமிழகம் வணிகம்

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் #எலக்ட்ரிக்கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் எலக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன.
9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும்.விலை (Basic)- 25 லட்சம்
On road – 30 லட்சம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் – 452 கிலோமீட்டர் பயணிக்க முடியும்.
வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் (alternative current) சார்ஜ் செய்தால் 19 மணி நேரமாகும்.
direct currect ல் 6 மணி நேரத்தில் சார்ஜ் ஆகும்.5 நபர்கள் இதில் பயணிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *