சென்னையில் பயங்கரம். மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர்.!!

சென்னை பெருங்குடி பகுதியில் குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பெண்ணின் கை கால்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் மனைவி வேறு ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் படுகொலை என கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தகவல் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம். மனைவியுடனான கருத்துவேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் தமிழ் இயக்குனராகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டவர் […]

Continue Reading

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா !!

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் !! சென்னை ஜன 16, சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் தந்தை பெரியார் படிப்பகம்- அம்பேத்கர் நூலகம் வி.ஏ.டி நண்பர்கள் சார்பாக 12ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நலிந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவர் எழிலன், 10ம் வகுப்பு +2 தேர்வுகளில் […]

Continue Reading

இசைஞானி இளையராஜா கல்லூரி மாணவிகள் 9 பேரை தனது இசையில் பாட வைக்கிறார்.!!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா! கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல […]

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர் .!!

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி சந்தித்து தங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை கொடுத்தனர். அந்த மனுவை வாங்கிப் பார்த்த முதல்வர் இச்சங்கத்தினர் மனுவில் கேட்டுக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ராஜு, (டைம்ஸ் ஆப் இந்தியா) பொதுச் செயலாளர் சீனிவாசன் (தமிழ் இந்து) துணை செயலாளர் ராஜேஷ்(நமது அம்மா) துணை தலைவர்கள் குமரேசன்(விகடன் குழுமம்) ஹரி (ராஜஸ்தான் […]

Continue Reading

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை, தலைமை நிலையம், ‘தாயக’த்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- தீர்மானம் எண் : 1 மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருவது இன்னமும் தொடருகிறது. தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால காவிரியின் […]

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் பொதுக்குழு கூட்டம்.!!

சென்னை டிசம்பர் 31 தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைவர் பி.ஏ. ராஜு, பொது செயலாளர் எல்.சீனிவாசன், துணைச் செயலாளர் ராஜேஷ், துணை தலைவர்கள், குமரேசன், ஹரி, பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் பதவியேற்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன் திரைப்பட இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட ஒளிப்பதிவாளர் […]

Continue Reading

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா.!!

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா.!! டிசம்பர் 29, 30, 31-ல் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 […]

Continue Reading

அமைச்சர் ஜெயக்குமாரிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு வீரர்கள்.!!

திருநெல்வேலி ‘Rifle club’ ஐச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் முகம்மது சமீர் சேட் மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜமீனா பர்வீன் ஆகியோர் தேசிய அளவில் புது டெல்லியில் நடைபெறும் தேர்வுச் சுற்றில் பங்கேற்க புது டெல்லி செல்லும் முன் அமைச்சர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Continue Reading

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை தெய்வநாயக பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை தெய்வநாயக பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. அரசியல் முன்னணி பிரபலங்களும் தொழிலதிபர்களும் குடும்பத்துடன் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Continue Reading

நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன் சோனியா பேச்சு.!!

காங் மூத்த தலைவர் சோனியாகாந்தி பேச்சு: நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த நாளில் தலைவர் கலைஞரின் வாழ்க்கையை அவர்களின் வரலாற்று சாதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன். தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்து தமிழகத்தை நிர்வகித்தவர். தமிழக சட்டமன்றத்திற்கு 13 முறை போட்டியிட்டு தோல்வியே காணாதவர். தமிழை செம்மொழியாக அறிவித்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி. தமிழ் மீது தீராப்பற்று கொண்ட […]

Continue Reading