மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!!

மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!! அழகிரி சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணி கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய அழகிரி. மேலும், பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர் என கூறினார்.

Continue Reading

மதிமுக சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வைகோ வழங்கினார்.!!

கேரள மாநில வெள்ள நிவாரணமாக 10 இலட்சம் ரூபாய் காசோலை – 20இலட்சம் மதிப்பிலான பொருட்களை கேரள முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பு தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் வைகோ வழங்கினார்.!! கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னிதலா உடன் இருந்தார். கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தற்போது முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் பொதுச்செயலாளர் வைகோ […]

Continue Reading

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திருமாவளவனை திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.!!

சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அவரது உடல் நலம்  குறித்து விசாரித்தார்.!!

Continue Reading

தூத்துக்குடி விமானத்தில் பாஜக அரசை விமர்சித்த மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம் !!

தூத்துக்குடி விமானத்தில் பா.ஜ.கவை எதிர்த்து கோஷமிட்ட  சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்.!! பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பொது இடத்தில் இவ்வாறு பேச கூடாது என்று அறிவுரை கூறி நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

Continue Reading

தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் அயனாவரத்தில் நெகிழ்சியான சம்பவம் !!

தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் அயனாவரத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் !! சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதர வற்ற சிறுவனை காவல் உதவி ஆணை யர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டை, சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி பரிமளா (33). இவர்களது ஒரே மகன் கார்த்திக் […]

Continue Reading

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடைபெறும் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை முன்பு இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆஜரானார்.!!

ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தன் வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்

Continue Reading

விமானத்தில் தமிழிசை பார்த்து பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட கனடாவில் ஆராய்ச்சி படிப்பு முடிந்து திரும்பிய தூத்துக்குடி  மாணவி கைது.!!

விமானத்தில் தமிழிசை பார்த்து பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட கனடாவில் ஆராய்ச்சி படிப்பு முடிந்து திரும்பிய தூத்துக்குடி  மாணவி கைது.!! தூத்துக் குடி சென்ற விமானத்தில் பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விமானத்தில் தமிழிசை இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி […]

Continue Reading

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்திருமாவளவன்- வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையனையும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் விசாரித்தார்.!!

இன்று இரவு அப்பல்லோவில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. தொல்திருமாவளவன் மற்றும் வணிகர் சங்கத் தலைவர் திரு. வெள்ளையன் ஆகியோர் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நலம் விசாரித்தார். உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Continue Reading

பிக்பாஸ் டேனியலுக்கு பதிவு திருமணம் நடந்தது..!!

பிக்பாஸ் டேனியலுக்கு பதிவு திருமணம் நடந்தது..!! விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தொடரில் பங்கு பெற்ற நடிகர் டேனியல் – டெனிஷா பதிவுத் திருமணம் நடைபெற்றது இத்திருமணத்தில் அவரது பெற்றோர், உறவினர்கள் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Continue Reading

திருச்சி முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி !!

திருச்சி முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி !! திருச்சி முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால்தான் மதகுகள் உடைந்தன. முன்கூட்டியே அதிகாரிகள் முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து நீரை திறந்துவிட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மேட்டூர் அணை திறந்து 40 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதியிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என தனது திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Continue Reading