மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!!
மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!! அழகிரி சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணி கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய அழகிரி. மேலும், பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர் என கூறினார்.
Continue Reading
