திருச்சி முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி !!
திருச்சி முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால்தான் மதகுகள் உடைந்தன.
முன்கூட்டியே அதிகாரிகள் முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து நீரை திறந்துவிட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
மேட்டூர் அணை திறந்து 40 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதியிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என தனது திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.