அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து பார்த்து நடுங்குகிறார்கள் டிடிவி தினகரன் பேச்சு.!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து பார்த்து நடுங்குகிறார்கள் டிடிவி தினகரன் பேச்சு.!! திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “ஆளுங்கட்சியும் சரி, எதிர்க் கட்சியும் சரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து நடுங்குகிறார்கள். சசிகலா குடும்பம் கொலை கார குடும்பம் என பிரசாரம் செய்தவர்களுக்கு ஆர்.கே. நகர் வெற்றியே பதில். திமுக, காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறதோ, இல்லையோ, எடப்பாடி அரசுடன் கூட்டணியில் இருக்கிறது” என்று பேசினார். இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அவரது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.!!

Continue Reading

திமுகவின் தலைவராக மு க ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.!!

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்து பெற்றனர். இன்று திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், சந்தித்து வாழ்த்து பெற்றனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன் மரியாதை செய்தார். வேட்புமனுக்களை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர். திமுக தலைவராக பொறுப்பேற்கப் போகும் மு. க. ஸ்டாலினுக்கு தங்கை கனிமொழி செல்ல முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மு க ஸ்டாலின் […]

Continue Reading

திமுகவில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.!!

  திமுக பொதுக்குழு தலைவர் பொருளாளர் பதவிக்கு இன்று வேட்புமனுத்தாக்கல்.. யார் போட்டியிடுவார்.!! திமுகவில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. தலைவர் , பொருளாளர் பதவிக்கு நடக்கும் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம். திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் […]

Continue Reading

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு புறப்படுகிறது!!

  கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு உதவும் வகையில். சென்னை பிரஸ் கிளப் மற்றும்  தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து, நிவாரண பொருட்களை சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கும் பணி  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர் !!

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர் !!   திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் இடிந்ததை தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை பார்வையிட்டார். தற்காலிகமாக இடிந்த 9 மதகுகளுக்கு பதில் அதே இடத்தில் ரூ.95 லட்சத்தில் தற்காலிக […]

Continue Reading

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் இன்று அனுப்பி வைக்க பட்டது.!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன.!! சென்னை ஆகஸ்ட் 25 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மருந்து, மாத்திரை, துணிகள், உணவு, நிவாரணப் பொருட்களை மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைத்தார். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்களால் பல்வேறு இடங்களில் இருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழ்நாடு […]

Continue Reading

விஜயகாந்த் தன் பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தே மு தி க தலைமை கழகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர்,பொது செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம் ஜி ஆர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளிக்கு 50,000(ஐம்பதாயிரம்) ருபாய் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், […]

Continue Reading

ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக நடுவழியில் நின்றது.!!

ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். நேற்று காலை 60 பயணிகளுடன் சென்ற டீசல் எஞ்ஜின் மலை ரயில் அருவங்காடு பகுதியில் எஞ்சின் பழுதானதால்  பாதி வழியில் நின்றது. உடனடியாக, ரயில்வே ஊழியர்கள் பழுதை சரி செய்ய முடியாததால், குன்னுார் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் மாற்று எஞ்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதாகி நின்ற ரயிலில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதனையடுத்து 2 மணி நேர தாமதத்திறகு பிறகு ரயில் […]

Continue Reading

சென்னையில் இன்று நடந்த அதிமுக செயற்குழுவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!

இன்று சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் , அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட அதிமுக மந்திரிகள், எம்.எல்.ஏ க்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம். ஒருமனதாக நிறைவேற்ற பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு அதிமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம். நிறைவேற்றபட்டது.. கேரள […]

Continue Reading