உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!!

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!! உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாளையொட்டி இன்று பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்பு பரமக்குடியில் தனது தந்தை சிலையை மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல் திறந்து வைத்தார்.தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தனது 65 வது பிறந்தநாளையொட்டி தந்தையின் சிலையை திறந்தார். இவ்விழாவில் சாருஹாசன், சந்திரகாசன் குடும்பத்தினர் சுகாசினி, நடிகை பூஜா குமார் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் மற்றும் ஏராளமான உறவினர்கள் ரசிகர்கள் கலந்துகொண்டனர்

Continue Reading

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!!

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!! இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் இசை குருவான தட்சிணாமூர்த்தியின் இசையில் சாந்தி கிருஷ்னா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “ஷியாம ராகம்” மலையாள படத்தின் சிறப்பு காட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லீமேஜிக் லேண்டர்ன் பிரிவியு தியேட்டரில் நடந்தது .ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குனர் சேது இய்யாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா […]

Continue Reading

தலைவி’ படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.!!

தலைவி’ படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.!! தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை “தலைவி”என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதே மாதிரி கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரித்து வருகிறார். இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Continue Reading

சாதீயத்தை எட்டி உதைத்தவர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி நாகர்கோவிலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு.!!

சாதீயத்தை எட்டி உதைத்தவர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி நாகர்கோவிலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு நாகர்கோவிலில் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நவம்பர்-1ந்தேதியொட்டி புத்தக வெளியீட்டு விழா நடந்தது.இதில் தமிழுலகன் எழுதிய ‘சேரன்றே மக்கள்’நாவல் வெளியிடபட்டது.இந்நாவலை இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வெளியிட ,சாகித்ய அகாதெமி விருதாளர் நாவலாசிரியர் மலர்வதி பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் இயக்கனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: இன்றைய தலைமுறையினர் வரலாறுகளை தெரியாதவர்களாக உள்ளார்கள்.முகநூல்களிலும்,சமூக வலை தளங்களிலும் தன்னை […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்.!! பல தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். “அம்மன்” உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். தற்போது நடிகர் சூரி மேலும் தனது […]

Continue Reading

இலங்கை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் 64வது ஆண்டு விழா சிறப்பு விருந்தினர்களாக சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!!

இலங்கை பத்திரிக்கையாளர் சங்கத்தின் 64வது ஆண்டு நிறைவு விழா கொழும்புவில் நடைபெறுவதையொட்டி இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சம்மேளனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து 15 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக 2 பேர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் . கரு ஜெயசூர்யா இந்திய உழைக்கும் பத்திரிக்கையார் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் K.அசுதுல்லா, நிர்வாக குழு உறுப்பினர் K.J.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நினைவு பரிசு […]

Continue Reading

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினிகாந்த் புதிய வீடு வழங்கினார்.!!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடுமபத்தினருக்கு மொத்தம் 18 லட்சம் செலவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு இன்று ரஜினி வழங்கினார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் நாகை மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். ரஜினி மக்கள்.மன்றம் சார்பில் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் […]

Continue Reading

திருவல்லிக்கேணியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிலவேம்பு கசாயம் நலத்திட்டங்களை தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தினர்கள் வழங்கினர்.!!

  தமிழ்நாடு  கார் ஓட்டுனர் நல சங்கத்தின் மாநில தலைவர் ஜே.பி. செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தமிழ்நாடு கார் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தில் நிலவேம்பு கஷாயம், மற்றும் நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கு புடவைகள், ஆண்களுக்கு  வேட்டி லுங்கிகள் இன்று மாநில தலைவர் ஜே.பி. செல்வம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு  கார் ஓட்டுனர் நல சங்கம் மூத்த நிர்வாகிகள் சத்தியேந்திரன், ஜெயக்குமார், ஏ. ராஜா, கே.கண்ணன், கார்த்தி, […]

Continue Reading

நடிகை ஜெயசித்ரா இல்லத்தில் விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் அம்ரீஷின் பிறந்தநாள் விழா.!!

நடிகை ஜெயசித்ரா இல்லத்தில் விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் அம்ரீஷின் பிறந்தநாள் விழா.!! ‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார். தற்போது, ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரின் பிறந்தநாளை அவரது அம்மா மற்றும் நடிகை […]

Continue Reading

வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!!

தமிழ் திரையுலகத்தின் வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!! விமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக ரீதியிலான வெற்றியும் எப்போதாவதுதான் ஒரு படத்தில் இணையும். விமர்சகர்களையும், வெகுஜன ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது ஒரு திரைப்படத்துக்கு கடினமான செயல்தான். வர்த்தகமும் வித்தகமும் ஒன்றிணைவது அவ்வளவு எளிதானதல்ல. வணிக ரீதியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் ஒருவரும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஒருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைகிறார்கள். ஆம்… தேசிய விருது பெற்ற […]

Continue Reading