என்.ஜி.கே’ படத்துக்காகசூர்யாவுக்கு இந்தியாவின் மிக உயரமான 215 அடி கட் அவுட்.!!

‘ என்.ஜி.கே’ படத்துக்காகசூர்யாவுக்கு இந்தியாவின் மிக உயரமான கட்-அவுட் நீண்ட நாள் காத்திருக்குப்பின் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன. கட்-அவுட் இன்று தலையை […]

Continue Reading

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்‬.!!

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்‬.!! சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.‬தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் 13 எம்.எல் ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர். சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்கு பின் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார்.!! அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சட்டப்பேரவை தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் […]

Continue Reading

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்.!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அவரை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர் பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டார்.

Continue Reading

தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.!!

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் தமிழகத்தில் மே 29 பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 30 முதல் […]

Continue Reading

மறைந்த ஆச்சி மனோரமாவுக்கு தமிழக அரசு சிலை அமைக்க வேண்டும், மனோரமா பெயரில் சென்னையில் உள்ள சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் தமிழக அரசுக்கு இயக்குநர் கே பாக்யராஜ் கோரிக்கை.!!

தமிழக அரசிற்கு கே.பாக்யராஜ் கோரிக்கை…!! மனோரமாவின் பெயரில் விருது வழங்க வேண்டும்-பிரதான சாலைக்கு மனோரமாவின் பெயரை வைக்க வேண்டும்- -மனோரமாவின் சிலையும் தமிழக அரசு நிறுவ வேண்டும்…!! மறைந்த பிரபல நடிகை ஆச்சி மனோரமா அவர்களின் 82-வது பிறந்தநாள் விழா கடந்த 26-5-2019.ஞாயிறு அன்று சென்னை ரஷ்யன் கல்சுரல் அகடமியில் நடந்தது.இவ்விழாவினை மனோரமாவின் குடும்பத்தார்களும்-வி.கே.ஆர்.கல்சுரல் அகடமியும் இணைந்து நடத்தினார்கள்.தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.நிகழ்ச்சி தொடங்கும் முன் […]

Continue Reading

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!!

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!! சென்னை மே 19 ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா கூட்டம். சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில்  இந்த ஆண்டு விழா நடைபெற்றது.பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மறைமாவட்ட ஆயர்பேராயர் டாக்டர் ஜார்ஜ் ஸ்டீபன்அயனாவரம் மன நல மருத்துவ […]

Continue Reading

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் திரு வி.பி. கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம்.!!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் திரு வி.பி. கந்தசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க சுல்தான் பேட்டையில் தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு தி.நகர் பி.சத்தியா பி.காம் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் கழக மாணவர் அணி செயலாளர் திரு.எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு எஸ்.நீலகண்டன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி எம் ஜி ஆர் மன்ற […]

Continue Reading

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.!!

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.!! சென்னை மே 15 ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில்19 – 05- 2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழாவில் பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு […]

Continue Reading

ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!!

விரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!! நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது.ராதிகா தலைமையிலோ டி.ராஜேந்தர் தலைமையிலோ அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்க செயலாளர்.விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை என்று அவர் […]

Continue Reading

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.!!

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.!! சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து […]

Continue Reading