அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து பார்த்து நடுங்குகிறார்கள் டிடிவி தினகரன் பேச்சு.!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து பார்த்து நடுங்குகிறார்கள் டிடிவி தினகரன் பேச்சு.!! திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “ஆளுங்கட்சியும் சரி, எதிர்க் கட்சியும் சரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து நடுங்குகிறார்கள். சசிகலா குடும்பம் கொலை கார குடும்பம் என பிரசாரம் செய்தவர்களுக்கு ஆர்.கே. நகர் வெற்றியே பதில். திமுக, காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறதோ, இல்லையோ, எடப்பாடி அரசுடன் கூட்டணியில் இருக்கிறது” என்று பேசினார். இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் […]
Continue Reading
