புதுமண தம்பதிகள் தங்களது தங்களது திருமண செலவில் மிச்சயமான பணம்ரு.5000த்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினர்.!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக திருமண செலவு குறைந்ததால், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்து நிவாரணம் ரூ 5000 /- ஐந்தாயிரம் வழங்கினர்.அந்த மணமக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Continue Reading

இன்று முதல் முழு ஊரடங்கு நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூர், அரியலூரில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்-அளவுக்கு அதிகமாக பொருட்கள் வாங்கி சென்றனர்.!!!

பெரம்பலூர் : இன்று முதல் முழு ஊரடங்கால் நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூரில் காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக ளில் கட்டுப்பாடின்றி குவிந்த பொதுமக்கள் ஒருவாரத்திற்கு தேவைக்கான பொருட்களை வாங்கி சென்றனர்.2வது அலையில் வேகமா கப் பரவி பேரிழப்பு களை ஏற்படுத்தி வரும் கொரோ னா வைரஸ் தொற்றுப்பர வலைக் கட்டுப்படுத்த தமி ழக அரசு இன்று(24ம்தேதி) முதல் வருகிற 31ம்தேதி வ ரை முழு ஊரடங்கை பிறப் பித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் சமூக இடைவெளியை […]

Continue Reading

முழு ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.!!

கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – […]

Continue Reading

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!! தூத்துக்குடி #Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்

Continue Reading

S.R.M. கல்வி குழுமங்களின் சார்பில் அதன் இணை வேந்தர் பி.சத்திய நாராயணா கொரோனோ நிவாரண பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 1 கோடியே 10 லட்சம் வழங்கினார் .!!

S.R.M கல்வி குழுமம் சார்பில் கொரோனோ நிவாரண பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக 1கோடியே 10 லட்சம் வழங்கியதற்கான கடிதத்தை முதல்வர் மு.க. ஸ்டாலிடம் S.R.M அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் பி. சத்திய நாராயணா வழங்கினார்.உடன் S.R.M.கல்வி குழுமங்களின் தலைவர்கள் சிவகுமார்,நிரஞ்சன் ஆகியோர் இருந்தனர்.  

Continue Reading

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது இதை அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெற்றுக்கொண்டார்.!!

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பெற்றுக்கொண்டார் அருகில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு.விக்ரம் கபூர் இ.ஆ.ப.ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பத்திரிகை- ஊடக சங்கங்கள் நன்றி தெரிவித்தன.!!

ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் யூனியன்(MUJ) தமிழ்நாடு ஊடக பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ் நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கங்கள் நன்றி.!! சென்னை, மே 4 செய்தித்தாள், தொலைக்காட்சி,ஓலி ஊடகத்தில் பணிபுரிபவர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் -ஊடக பத்திரிகை யாளர்கள் சங்கம்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) மற்றும் தமிழ்நாடு […]

Continue Reading

மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!!

மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!! மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் […]

Continue Reading

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் இசை இன்று வெளியீடு.!!

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் இசை இன்று வெளியீடு.!!   கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் கலைஞர் டிவி – இசையருவி மற்றும் ‘யூ டியூப்’பில் ஒளிபரப்பாகிறது கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் இன்று(18.04.2021) முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், 6 மணி முதல் யூ டியூப் வலைத்தளத்திலும் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. […]

Continue Reading

தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகள் அமைப்பின் நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.!!

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி ஏப்ரல் 15-ம் தேதி நலவாரியம் அமைத்து தந்தார்கள். மேலும் திருநங்கைகளை இந்திய அளவில் மூன்றாம் பாலினமாக அறிவித்த உச்ச நீதிமன்றம் வழங்கிய நால்சா தீர்ப்பும் ஏப்ரல் 15-ந்தேதி தான் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளை இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் *தேசிய திருநங்கைகள் தினமாக* கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலினை தோழி திருநங்கைகள் அமைப்பின் […]

Continue Reading