தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 2ம் ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 2ம் ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா.!! தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 16.06.2019 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த 5 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் , மேலும் 150 பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் , லஞ்ச் பேக் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்த மாநில தலைவர் ஜெ.பி. செல்வம், […]

Continue Reading

சாதிக்க விரும்புவோர் குறிப்பாக, இளைஞர்கள்-இளம்பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை பெரியவர் வி.கே.டி பாலன்.!!

(சாதிக்க விரும்புவோர் குறிப்பாக, இளைஞர்கள்-இளம்பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை பயணச்சீட்டு வாங்காமல் சென்னை வந்து, மகத்தான சாதனை படைத்த வீ. கே. டி. பாலன்.! ————————————– சிலர் சரித்திரம் படைப்பார்கள். சிலர் சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள். சரித்திரத்தில் இடம் பிடித்த இவரது வாழ்க்கையில் ஒரு ருசிகர சரித்திரம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். வீ.கே.டி.பாலன், திருச்செந்தூரில் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தார். கூலிக்கு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் மிஞ்சிய உணவும், பழைய […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்பினர்.!!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்பினர்.!! சென்னை ஜூன் 15 இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும், மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைத்து அமைச்சர்களை நியமித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக பா.ஜ.க மீனவர் அணி தமிழக பாஜக மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் மீனவர் அணியினர் பெருந்திரளாக வந்து மீனவர்களின் நலன்காக்கும் நம் […]

Continue Reading

ராஜராஜனை விமர்சிப்பது ஏற்புடையதுதானா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜதுரை கட்டுரை.!!

ராஜராஜனை விமர்சிப்பது ஏற்புடையதுதானா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜதுரை கட்டுரை.!!   ———————————– தமிழர்களின் பொற்காலமான சங்க காலத்திற்குப் பிறகு (கி. மு. 5ம் நூற்றாண்டு முதல் கி. பி 3ம் நூற்றாண்டு வரை), பிற்காலச் சோழர்கள் கிபி 9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் வரை சுமார் 600 ஆண்டுகள் களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற அந்நியர்களே தமிழ்மண்ணை ஆண்டனர். தமிழகத்தை தம் அதிகாரத்தில் வைத்திருந்தனர். அந்நியர்கள் ஒரு மண்ணை ஆளும் போது எத்தகைய வழிகளில் எல்லாம் […]

Continue Reading

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மேந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.!!

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் ஹர்மேந்தர் சிங் அவர்கள் செய்தியாளர்களை  சந்தித்தார். உடன் சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என். ஹரிஹரன் ஐ.ஏ.எஸ். மற்றும் சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர் ஆகியோர் இருந்தனர். ஹர்மேந்தர் சிங் பேசியதாவது, சென்னை மாநகராட்சியை பொருத்த வரை ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை […]

Continue Reading

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் பாக்யராஜ் தலைமையில் விஜயகாந்தை சந்தித்தனர்.!!

சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர் .நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என பாக்கியராஜ் இன்று பேட்டி அளித்தார்!! சென்னை: நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நலிந்த நிலையில் உள்ள நாடக நடிகர்களுக்கு […]

Continue Reading

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவரானார் பாரதிராஜா.!!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவரானார் பாரதிராஜா.!! தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன் இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து சென்னை கமலா திரையரங்கில் நேற்று காலை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை நியமிக்க பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திரைத் துறை சார்ந்தவர்கள், […]

Continue Reading

பிரபல நகைச்சுவை நடிகர் கிரேசி மோகன் காலமானார்.!!

சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வந்த காமெடி நடிகர் கிரேசி மோகனுக்கு இன்று கடுமையான நெஞ்சுவலி வந்தது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவர் மறைந்த செய்தியை கேட்டு ஏராளமான நாடக நடிகர்களும், சினிமா நடிகர்களும் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். நடிகர் கமல் காவேரி மருத்துவமனை வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் கிரேசி மோகன் […]

Continue Reading

ஸ்டண்ட் பயிற்சி காணொளியை வெளியிட்ட நடிகை சாய் தன்ஷிகா.!!

ஸ்டண்ட் பயிற்சி காணொளியை வெளியிட்ட நடிகை சாய் தன்ஷிகா.!! சாய் தன்ஷிகா சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் சமீபத்தில் நடிகை வரலட்சுமி ஸ்டண்ட் கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியது. அந்த வகையில் நடிகை சாய்தன்ஷிகாவும் தற்போது ஸ்டண்ட் பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது ‘கிட்னா யோகிடா இருட்டு’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சாய்தன்ஷிகா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த கபாலி’ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி […]

Continue Reading

இயக்குனர் கே.பாக்கியராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி உருவாகியது.!!

சென்னை தென்னிந்திய நடிகர்கள் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இதில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஐசரி கணேஷ் , நடிகர் பிரசாந்த் ,நடிகர் ஷியாம், நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி, வீட்டு நடிகர் அருண்பாண்டியன் ஆகியோர் ஆதரவு ஆதரவு தெரிவித்து அங்கு வந்தனர் பின்னர் அனைவரும் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர் பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகரும் இயக்குனர் […]

Continue Reading