முழு ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.!!

கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – […]

Continue Reading

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!! தூத்துக்குடி #Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்

Continue Reading

S.R.M. கல்வி குழுமங்களின் சார்பில் அதன் இணை வேந்தர் பி.சத்திய நாராயணா கொரோனோ நிவாரண பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 1 கோடியே 10 லட்சம் வழங்கினார் .!!

S.R.M கல்வி குழுமம் சார்பில் கொரோனோ நிவாரண பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக 1கோடியே 10 லட்சம் வழங்கியதற்கான கடிதத்தை முதல்வர் மு.க. ஸ்டாலிடம் S.R.M அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் பி. சத்திய நாராயணா வழங்கினார்.உடன் S.R.M.கல்வி குழுமங்களின் தலைவர்கள் சிவகுமார்,நிரஞ்சன் ஆகியோர் இருந்தனர்.  

Continue Reading

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது இதை அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெற்றுக்கொண்டார்.!!

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பெற்றுக்கொண்டார் அருகில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு.விக்ரம் கபூர் இ.ஆ.ப.ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பத்திரிகை- ஊடக சங்கங்கள் நன்றி தெரிவித்தன.!!

ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் யூனியன்(MUJ) தமிழ்நாடு ஊடக பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ் நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கங்கள் நன்றி.!! சென்னை, மே 4 செய்தித்தாள், தொலைக்காட்சி,ஓலி ஊடகத்தில் பணிபுரிபவர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் -ஊடக பத்திரிகை யாளர்கள் சங்கம்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) மற்றும் தமிழ்நாடு […]

Continue Reading

மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!!

மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!! மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் […]

Continue Reading

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் இசை இன்று வெளியீடு.!!

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் இசை இன்று வெளியீடு.!!   கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம் கலைஞர் டிவி – இசையருவி மற்றும் ‘யூ டியூப்’பில் ஒளிபரப்பாகிறது கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் இன்று(18.04.2021) முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், 6 மணி முதல் யூ டியூப் வலைத்தளத்திலும் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. […]

Continue Reading

தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகள் அமைப்பின் நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.!!

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி ஏப்ரல் 15-ம் தேதி நலவாரியம் அமைத்து தந்தார்கள். மேலும் திருநங்கைகளை இந்திய அளவில் மூன்றாம் பாலினமாக அறிவித்த உச்ச நீதிமன்றம் வழங்கிய நால்சா தீர்ப்பும் ஏப்ரல் 15-ந்தேதி தான் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளை இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் *தேசிய திருநங்கைகள் தினமாக* கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலினை தோழி திருநங்கைகள் அமைப்பின் […]

Continue Reading

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது..!!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது..!! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். […]

Continue Reading

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.! த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!!

வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தல்.!! இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் கடந்த வருடம் கொரானாவின் பரவல் ஆரம்பித்து அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். நாம் பெரிதும் நேசித்த உறவினர்களையும், நண்பர்களையும், தலைவர்களையும் இழந்தோம். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும், கட்டுப்பாடுகளாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மற்றும் அதிகாரிகளின் […]

Continue Reading