டாக்டர் பரூக் அப்துல்லா வைகோ சந்திப்பு.!!

டாக்டர் பரூக் அப்துல்லா வைகோ சந்திப்பு.!! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது, தலைவர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனது குறித்து பெருமகிழ்ச்சி தெரிவித்தார். நீங்கள் அனைவரும் காஷ்மீருக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீண்ட நேரம் உரையாடினர். அரசியல் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசினர். தலைவரின் குடும்பத்தினருக்கு இன்று இரவு […]

Continue Reading

நெல்லையில் உமா மகேஷ்வரி உள்ளிட்ட மூவர் படுகொலை தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.!!

நெல்லையில் உமா மகேஷ்வரி உள்ளிட்ட மூவர் படுகொலை தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.!! திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயரும், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான உமா மகேஷ்வரி (62), அவரது கணவர் முருகசங்கரன் (72) மற்றும் வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் (37) ஆகிய மூவரும் நேற்றைய தினம் பட்டப்பகலில் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுபாதகச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Continue Reading

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.!!

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் #எலக்ட்ரிக்கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் எலக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன. 9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும்.விலை (Basic)- 25 லட்சம் On road – 30 லட்சம். ஒருமுறை சார்ஜ் செய்தால் – 452 கிலோமீட்டர் பயணிக்க முடியும். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் […]

Continue Reading

திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  அவரது கணவர் உள்பட வீட்டுப் பணிப்பெண்  வெட்டிக்கொலை.!!

  திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  அவரது கணவர் வீட்டுப் பணிப்பெண்  வெட்டிக்கொலை.!! திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.* […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.

சென்னை காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அறநிலையத் துறை நிர்வாகம் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்திய 300 ரூபாய் ‘ஆன்லைன்’ டிக்கெட்டில் மாற்றத்தை செய்துள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை அத்திவரதரை […]

Continue Reading

அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் பேட்டி.!!

அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் பேட்டி… காஞ்சிபுரம்: அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாம்களும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல் அளித்துள்ளார். அத்திவரதர் சிலை இன்று இடம் மாற்றம் செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் திரு.காமராஜர் கமல் பேச்சு.!!

எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் திரு.காமராஜர் கமல் பேச்சு.!! காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் கல்வி என்று காமராஜர் அவர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது. கல்வி மாணவரைத் சென்றடைய வேண்டும் என்று எண்ணிய தலைவர் திரு. […]

Continue Reading

நடிகர் சந்தானத்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி.!!

நடிகர் சந்தானத்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி.!! தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சந்தானம் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்ன காரணத்திற்காக அவர் உடல் மெலிந்து காணப்படுகிறார் அவரது ரசிகர்கள் போன் போட்டு விசாரித்து வருகின்றனர்.

Continue Reading

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளை தமிழ் மகன் உசேன் சந்தித்தார்.!!

தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு ஏ. ஜிலானிபாஷா அவர்கள் இன்று அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற மாநில செயலாளர் அண்ணன் திரு அ. தமிழ்மகன் உசேன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு எஸ். நீலகண்டன் தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற மு மாவட்ட செயலாளர் […]

Continue Reading

நடிகர் விவேக் தாயார் காலமானார்.!!

சின்னக்கலைவாணர் .விவேக் அவர்களின் தாயார் S. மணியம்மாள் (86), இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமாணார். அம்மையாரின் பூ உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான சங்கரன்கோயில் , பெருங்கோட்டூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Continue Reading