தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!! இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார். எஸ்.பி வேலுமணி. தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜு ,ரோஜா, நிலோபர் கபில், உள்பட அனைத்து அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2ஆண்டு சாதனை மலர் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக […]

Continue Reading

பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் கலைஞர் கருணாநிதிக்கு சிலையை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்.!!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினையும், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினையும், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறப்புவிழா பொதுக்கூட்டத்தினுடைய தலைவர் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் […]

Continue Reading

கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்புகிறார்.!!

உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 18 ந் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தொடர் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து வரும் 16 ந் தேதி சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் திரள்கின்றனர். அவர் சென்னை வந்ததும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.!!

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.!! சுவாமி விவேகானந்தர் திருவுருவ வெண்கல சிலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது.!! நான் பார்த்த பல்வேறு சிலைகளில் இந்த சிலைதான் மிக கம்பீரமாக நிற்கிறது என்றும் , ஆளுநர் மாளிகையில் உள்ள அனைத்து வலிகளும் விவேகானந்தர் சிலை நோக்கி வருவது சிறப்பம்சமாக உள்ளது என்றும் ,விவேகானந்தரின் செயல்கள் எனக்கு அரசியலில் எனக்கு உந்து […]

Continue Reading

டெல்லியில் நடந்த ஓட்டல் தீவிபத்தில் உயிரிழந்த தமிழக டாக்டர்.!!

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர் திருச்சி உள்ள பிரபல காவேரி மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வந்த வயலூரை சேர்ந்த சங்கரநாராயணன்(55) என்பவர் டெல்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்க சென்று அந்த ஓட்டலில் தங்கி இருந்த போது அப்போது நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டாக்டர் சங்கரநாராயணன் உடலை மீட்க அவரது குடும்பத்தினர் […]

Continue Reading

வைகோ மு.க.ஸ்டாலின் சந்திப்பு.!!

திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் பிப்ரவரி 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழேந்தல் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் விழா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை நூல் வெளியிடும் விழாவானது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்விற்கான அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்கள், திமுக தலைவர் […]

Continue Reading

திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலினை முகேஷ் அம்பானி சந்தித்தார்.!!

திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டானை முகேஷ் அம்பானி சந்தித்தார்.!! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

Continue Reading

2022க்கு முன் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித்தரப்படும் திருப்பூர் கூட்டத்தில் மோடி அறிவிப்பு.!!

இந்திய பாதுகாப்பு துறையை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை, பாஜகதான் இந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது என்று திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில் காங்கிரஸ் மீது மோடி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார். மோடி தனது பேச்சில், நம் நாட்டில் ஊழல் செய்து புரோக்கர்கள் எல்லோரும் காங்கிரசுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்புத்துறை தளவாட பணிகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகத்திலும் ஒரு […]

Continue Reading

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை.!!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை இனப்படுகொலையால் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் விடியலுக்கான வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது என்பதற்கான பிரகடனமே ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா மாநகர சபை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும் என்பதை எண்ணும்போதே நெஞ்சில் பேருவகை பெருவெள்ளமாகிறது. பார்சிலோனா மாநகர சபைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், பார்சிலோனா மக்களுக்கும் – இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழர் இயக்கத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் […]

Continue Reading

சுற்றுச் சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனுடன் வைகோ சந்திப்பு.!!

சிவகாசி பட்டாசு தொழில் முடங்கி,எட்டு இலட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலத்தை போக்க சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனுடன் வைகோ சந்திப்பு சிவகாசி நகரத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள 1070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, எட்டு இலட்சம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால வாழ்வே சூன்யமாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலிங்கப்பட்டியில் என்னைச் சந்தித்து நிலைமையை எடுத்து விளக்கினார்கள். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க என்னால் ஆன அனைத்து […]

Continue Reading