வைகோ மு.க.ஸ்டாலின் சந்திப்பு.!!

சென்னை தமிழகம்

திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் பிப்ரவரி 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழேந்தல் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் விழா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை நூல் வெளியிடும் விழாவானது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்விற்கான அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்கள், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *