ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.!!

ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடியை ருவாண்டோ நாட்டின் அதிபர் பால் ககமே வரவேற்றார். அங்கு உள்ள ஏராளமான இந்தியர்களும் அவரை வரவேற்றனர். ருவான்டோ நாட்டிற்கு 7000 கோடி கடன் உதவி வழங்கினார்

Continue Reading

பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkins மீதான 18% GST வரியினை முழுமையாக விலக்கு அளிக்க உதவிய அமைச்சர் D.ஜெயக்குமாருக்கு பெண்கள் வாழ்த்து !!

பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkins மீதான 18% GST வரியினை முழுமையாக விலக்கு அளிக்க உதவிய அமைச்சர் ஜெயக்குமாரை Sanitary Napkins பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தும், பெண்களுக்கிடையே அது கறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இராணி மேரிக் கல்லூரி உதவிப் பேராசிரியை Dr. ஈஸ்வரி ரமேஷ் அவர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

Continue Reading

நடிகர் ரஞ்சித் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்

நடிகர் ரஞ்சித் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.கவில் இனைந்தார் !! பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே தமிழகத்திற்கான சிறந்த திட்டங்கள் மற்றும் மக்கள் நலனுக்கான கொள்கைகள்வைத்துள்ளார் என கூறி இன்று நடிகர். ரஞ்சித் அவர்கள் பாமகவில் இணைந்தார்.

Continue Reading

சென்னை சேத்துப்பட்டில் போலீஸ் வாகன சோதனையின்போது சப் இன்ஸ்பெக்டர் தாக்கிய இளைஞரை கமிஷனரை சந்தித்து ஆறுதல் கூறினார்.!!

சேத்துப்பட்டில் வாகன சோதனையின் போது கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்னார் கமிஷனர்..!! சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் […]

Continue Reading

மாற்று திறனாளி பெண்களுக்கும்-குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி ஜி.கே.வாசன் ஆர்பாட்டம் !!

  அனைத்து வகை மாற்றுத் திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு மற்றும் இந்திய மாதர் சங்கம் சார்பில் அதிகரித்து வரும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்களைக் காத்திட தமிழக அரசை வலியுறுத்தி இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை த.மா.கா தலைவர் ஜிகே வாசன் துவக்கி வைத்த போது படம். மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோகரன், அண்ணா நகர் ராம்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் […]

Continue Reading

கவிஞர் கண்ணதாசன் விருது வழங்கும் விழா !!

சென்னை கன்னிமரா நூலகத்தில் நடந்த கவியரசர் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடந்த விழாவில் கவியரசர் கண்ணதாசன் விருதை எத்திராஜ் கல்லூரி பேராசிரியர் முனைவர் ச.விஜயலட்சுமிக்கு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம் வழங்கிய போது எடுத்த படம். உடன் டாக்டர் மணிலால், கவிஞர் சிந்தை வாசன், சோலை தமிழ் இனியன், கவிஞர் யுவராச அமிழ்தன், அமுதா பாலகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

Continue Reading

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று உறுப்பினர் சேர்க்கை.!!

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கிளைமன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று டாக்டர் பெசன்ட் சாலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் படிவங்களை பகுதி செயலாளர் நாகராஜன் வழங்கினார். இணை செயலாளர் மதுரை பாலு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணிமகளிர் அணி பகுதி செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கதிரவன், பாலு, குணசேகரன், பாபா செல்வம் 115 வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Continue Reading

ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி கொள்ளை அடித்த திருநங்கைகள் கைது !!

சென்னை சென்ரல் ரயில் நிளைய பிளாட்பாரத்தில் நின்று கொண்டி௫ந்த ஹெளரா விரைவு ரயியில் பொது பெட்டியில் அமர்ந்து இ௫ந்த வடமாநில பயணிகளை புஜ்ஜிமா அனனியா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்து நகைகளை அபகரித்து விட்டு வியாசா்பாடியை சேர்ந்த நி௫நங்கைகளான சோபியா” கவிதா பிரேமா என்பவரிகளிடம் சென்று கொடுத்தனர் இதனை அறிந்த இ௫ம்புபாதை காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து வழிபறியில் செய்த பொ௫ட்களை கைப்பற்றி வழிப்பறியில் ஈடுப்பட்ட 5பேரையும் கைது செய்து ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் […]

Continue Reading

சென்னையில் நடந்த ஜி கே எம் அரிமா சங்க ஆண்டு பதவியேற்பு விழாவில் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஜி கே வாசன் கல்வி உதவித் தொகையை வழங்கினார்!!

Continue Reading

சமூக வலைதளங்களில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நியூ லுக் போட்டோ!!

இணையத்தில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நியூ லுக் படம் !! சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும்,ராஜேஷ் இயக்கத்திலும் மிக பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உலா வருகிறது.

Continue Reading