மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் இன்று அனுப்பி வைக்க பட்டது.!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன.!! சென்னை ஆகஸ்ட் 25 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மருந்து, மாத்திரை, துணிகள், உணவு, நிவாரணப் பொருட்களை மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைத்தார். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்களால் பல்வேறு இடங்களில் இருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழ்நாடு […]

Continue Reading

கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!!

கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது: ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!! திருவனந்தபுரம்: பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் வழக்கமாக ஓணம் தினத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் சபரிமலை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கேரளா மக்களுடைய முக்கிய திருவிழாவான ஓணம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களில் முக்கிய திருநாளான திருவோணத்தன்று சபரிமலையில் இருக்கின்ற ஐயப்பனை தரிசிப்பது […]

Continue Reading

விஜயகாந்த் தன் பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தே மு தி க தலைமை கழகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர்,பொது செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம் ஜி ஆர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளிக்கு 50,000(ஐம்பதாயிரம்) ருபாய் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், […]

Continue Reading

ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக நடுவழியில் நின்றது.!!

ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். நேற்று காலை 60 பயணிகளுடன் சென்ற டீசல் எஞ்ஜின் மலை ரயில் அருவங்காடு பகுதியில் எஞ்சின் பழுதானதால்  பாதி வழியில் நின்றது. உடனடியாக, ரயில்வே ஊழியர்கள் பழுதை சரி செய்ய முடியாததால், குன்னுார் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் மாற்று எஞ்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதாகி நின்ற ரயிலில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதனையடுத்து 2 மணி நேர தாமதத்திறகு பிறகு ரயில் […]

Continue Reading

அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை.!!

மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் அமைதி பேரணி மூலமாக, தன் பலத்தை நிரூபிக்கவும், ஸ்டாலினுக்கு எதிராக, அதிரடி வியூகம் அமைக்கவும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் ஆதரவாளர்களுடன், மதுரையில், இன்று ஆலோசனை நடத்துகிறார். தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்த, 16வது நாள் நிகழ்ச்சிகள், சென்னையில் நேற்று முன்தினம், அவரது கோபாலபுரம் வீட்டில் நடந்தன. அதில் பங்கேற்ற அழகிரி, மாலையில், மதுரை புறப்பட்டு சென்றார். அங்கு, நிருபர்களை சந்தித்த அழகிரி, ‘என்னை, தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்வதுபோல் […]

Continue Reading

சென்னையில் இன்று நடந்த அதிமுக செயற்குழுவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!

இன்று சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் , அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட அதிமுக மந்திரிகள், எம்.எல்.ஏ க்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம். ஒருமனதாக நிறைவேற்ற பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு அதிமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம். நிறைவேற்றபட்டது.. கேரள […]

Continue Reading

சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடிபழனிசாமி.!!

சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வளைவு அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 66 அடி அகலமும், 55 அடி உயரமும் கொண்டதாக எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. அழகிய கலைநயத்துடன் […]

Continue Reading

டெல்லியில் தமிழிசை சவுந்திரராஜன் வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டு தமிழகம் வருகிறார் !!

டெல்லியில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டார். இதன்பிறகு, நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: சென்னை கமலாலயத்தில் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாய் அஸ்தி வைக்கப்படும். இதன்பிறகு 6 தலைவர்கள் தலைமையில், 6 வண்டிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் அஸ்தி கொண்டு செல்லப்படும். 26ம் தேதி 3 கடல், 3 நதிகளில் கலக்கப்படும் என கூறினார்.

Continue Reading

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நன்றி சொன்ன கல்லூரி மாணவர்..!!

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நன்றி சொன்ன கல்லூரி மாணவர்..!! சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் சில கடந்த ஜூன் 20 அன்று கல்லூரி மாணவர் ஹாருணை, சேத்துப்பட்டு எஸ்.ஐ. இளையராஜா என்பவர் வாகனச்சோதனையின் போது கடுமையாக தாக்கினார். இந்த புகாரை விசாரித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எஸ்.ஐ.இளையராஜாவை சஸ்பெண்ட் செய்தார். தாக்கப்பட்ட மாணவர் ஹாரூண் வீட்டுக்கே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதை கண்டு மாணவர் குடும்பத்தார் மட்டுமல்ல ஹாருணின் கல்லூரி நண்பர்கள் அனைவரும் மனம் நெகிழ்ந்தனர். […]

Continue Reading

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி அஞ்சலி.!!

Continue Reading