பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் கலைஞர் கருணாநிதிக்கு சிலையை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்.!!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினையும், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினையும், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறப்புவிழா பொதுக்கூட்டத்தினுடைய தலைவர் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் […]
Continue Reading