டாக்டர் பரூக் அப்துல்லா வைகோ சந்திப்பு.!!

டாக்டர் பரூக் அப்துல்லா வைகோ சந்திப்பு.!! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது, தலைவர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனது குறித்து பெருமகிழ்ச்சி தெரிவித்தார். நீங்கள் அனைவரும் காஷ்மீருக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீண்ட நேரம் உரையாடினர். அரசியல் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசினர். தலைவரின் குடும்பத்தினருக்கு இன்று இரவு […]

Continue Reading

நெல்லையில் உமா மகேஷ்வரி உள்ளிட்ட மூவர் படுகொலை தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.!!

நெல்லையில் உமா மகேஷ்வரி உள்ளிட்ட மூவர் படுகொலை தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.!! திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயரும், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான உமா மகேஷ்வரி (62), அவரது கணவர் முருகசங்கரன் (72) மற்றும் வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் (37) ஆகிய மூவரும் நேற்றைய தினம் பட்டப்பகலில் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுபாதகச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Continue Reading

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.!!

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் #எலக்ட்ரிக்கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் எலக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன. 9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும்.விலை (Basic)- 25 லட்சம் On road – 30 லட்சம். ஒருமுறை சார்ஜ் செய்தால் – 452 கிலோமீட்டர் பயணிக்க முடியும். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் […]

Continue Reading

உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!!

உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!! மூர்க்கத் தனத்தில் மூச்சுவிடும் முரட்டுக் கைதிகளுக்கு மத்தியில் தோள் உயர்த்தி மிடுக்காய் வலம் வருபவர். வன்முறைகளில் சிகரம் பார்த்த கைதிகளுக்கு மத்தியில் துணிச்சலின் வடிவமாய் பவனி வருபவர். தூக்குத் தண்டனை கைதிகளின் துக்கத்திலும் ஒரு சகோதரியாய்ப் பயணிக்கின்றவர். அவர் தான் மலேசிய சிறை இலாகாவின் கைதிகள் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் (Deputy Commissioner of Prisons, […]

Continue Reading

கர்நாடகாவில் குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ நம்பிக்கை.!!

  குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசின்மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்துவருகின்றன. எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து ஒரு வாரம் ஆன நிலையிலும் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த […]

Continue Reading

திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  அவரது கணவர் உள்பட வீட்டுப் பணிப்பெண்  வெட்டிக்கொலை.!!

  திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  அவரது கணவர் வீட்டுப் பணிப்பெண்  வெட்டிக்கொலை.!! திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.* […]

Continue Reading

பிரதமர் மோடியை இன்று சந்தித்த சிறப்பு நண்பர்.!!

பிரதமர் மோடியை இன்று சந்தித்த சிறப்பு நண்பர்.!! இன்று ஒரு சிறப்பு நண்பர் என்னை நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக’ ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி அவரது இந்த பதிவை லட்சக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Continue Reading

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.

சென்னை காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அறநிலையத் துறை நிர்வாகம் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்திய 300 ரூபாய் ‘ஆன்லைன்’ டிக்கெட்டில் மாற்றத்தை செய்துள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை அத்திவரதரை […]

Continue Reading

சந்திரயான்2 திட்டத்தின் வெற்றியில் மகளிருடைய. பங்கு மிக அதிகம்.!!

சந்திரயான்2 திட்டத்தின் வெற்றியில் மகளிருடைய. பங்கு மிக அதிகம். #சந்திரயான்2 திட்ட தலைவர்: திருமதி. வனிதா முத்தையா இவர் தமிழகத்தை சார்ந்தவர், மின்னனு பொறியியல் நிபுணர், தகவல் கையாள்வதில் நிபுணர். நடவடிக்கை தலைவர்: திருமதி. ரீது கரிதால், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சார்ந்தவர், இளங்கலை இயற்பியல் பட்டம், இந்திய அறிவியல் கல்லூரியில் இருந்து ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் சந்திரயான்2 திட்டத்தில் பணியாற்றியவர்களில் 30% பேர் பெண்கள் ஆவர். இது தான் நிஜமான […]

Continue Reading

சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக வானத்தில் ஏவிய இந்தியாவின் சாதனை வைகோ பாராட்டு.!!

சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக வானத்தில் ஏவிய இந்தியாவின் சாதனை வைகோ பாராட்டு சந்திராயன்-1 என்ற விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி, தண்ணீர் துளிகளுக்கான வாய்ப்புள்ள செய்தியை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகுக்குத் தந்தனர். இன்று விண்ணில் நடத்தும் அறிவியல் சாகசங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் நான்காவது சாதனை நாடாக இந்தியாவும் இணைந்துவிட்டது. இப்பொழுது அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் இன்னொரு பக்கத்தில் இறங்கி, பல்வேறு அறிவியல் ரகசியங்களைத் தர இருக்கிறது. புவி […]

Continue Reading