சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!!

சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!! சென்னையிலிருந்து மலேசியாவிற்கு இன்று அதிகாலை செல்லும் ஏா் ஏசியா விமானத்தில் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை தீவிரமாககண்கானித்தனா்.அப்போது திருவாரூரை சோ்ந்த சையத் இப்ராகீம் (36), விருதுநகரை சோ்ந்த அப்துல் அஜீஸ் (51) ஆகிய 2 போ் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா […]

Continue Reading

ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா சென்னையில் திரண்ட ஏராளமான பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.!!

“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது.இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும்.” -ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா! ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவதாக, ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார். […]

Continue Reading

மீனவர் சமுதாய தலைவர் என்.ஜீவரத்தினம்108வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக மீனவர் பிரிவு மாநில நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.!!

மீனவர் சமுதாய தலைவர் என்.ஜீவரத்தினம்108வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கழக மீனவர் பிரிவு மாநில செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி. கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ். நீலகண்டன்.கழக மீனவர் பிரிவு பொருளாளர் எம்.சி. சூரியா. மீனவர் சங்க நிர்வாகிகள் கபடி பி. மாறன்.கு.மாறன். என். வெற்றிவேல். என்.வெங்கடேசன். நித்தியானந்தன்.ஜி.சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழைகளுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டன.!!

மயிலாப்பூர் பகுதி சார்பாக 10.11.2019 இன்று சாய்பாபா கோவில் பாலம் அருகில் உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.!! மரக்கன்று நடுதல் 100 பெண்களுக்கு புடவை 100 மாணவர்களுக்கு நோட்புக் & பென்சில் கிட் 200 லட்டு அனைவருக்கும் வழங்கபட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக வலைதள மாநில செயலாளர் சி.கிருபாகரன் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், […]

Continue Reading

ரஜினி மக்கள் மன்றத்தினர் மயிலாப்பூர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.!!

மயிலை பகுதி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு ஜுரம் பாதிக்காமல் இருக்க அப்பகுதி பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை மாவட்ட துணைச்செயலாளர் பட்டாணி மணி பகுதி செயலாளர் குருநாதன் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.வட்ட செயலாளர் ஜி.எஸ். லோகநாதன், மார்பிள் லோகு, செல்வராஜ், சேகர், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

மலேசியா லிட்டில் இந்தியாவில் எம்ஜிஆர் சிலை தமிழக அமைச்சர் திறந்துவைத்தார்.!!

மலேசியாவில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் விஜிபி உலகத் தமிழ் சங்கம்  வழங்கிய எம்ஜிஆர்  சிலையை கோலாலம்பூர் லிட்டில் இந்தியாவில் புதியதாக அமைக்க பட்ட எம்ஜிஆர் மையத்தில் தமிழக அமைச்சர் திரு. கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார் அருகில் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம், எம்ஜிஆர் மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் எம்எல்ஏ திரு.சின்னப்பன் உள்பட ஏராளமான  மலேசிய  அறிஞர்கள் ,எழுத்தாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.!!

தமிழக துணை முதலமைச்சர் ,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு செல்ல உள்ளதையொட்டி நேற்று அவரது இல்லத்தில் திரைப்பட நட்சத்திர பேச்சாளர்கள் இயக்குநர்கள் நாஞ்சில் பி,சி,அன்பழகன் ,S,ரவிமரியா ,P,ஜெயமணி மற்றும் FASTNEWS செய்தியாளர் திரு,ராஜப்பா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Continue Reading

தமிழக துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!! அமெரிக்காவில்  நடைபெறும் மாநாடு கருத்தரங்குகளிலும் தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழ் சங்க நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு 17 ந் தேதி சென்னை திரும்புகிறார். தமிழக துணை முதல்வரின் அமெரிக்க பயண விபரங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (8.11.2019) முதல் 17.11.2019 வரை அரசு முறை […]

Continue Reading

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு.!!

நடிகர் சங்க நிர்வாகிகள்  இன்று பத்திரிகையாளர் சந்திப்பு.!! நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை […]

Continue Reading

மிக மிக அவசரம் படத்தில் பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு.!!

ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு.! சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் அழைத்து பாராட்டினார். சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார். இப்படம் […]

Continue Reading