பேரறிஞர் அண்ணா 51வது நினைவு நாள் வடபழனி கோவிலில் சமபந்தி விருந்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பு.!!

அறிஞர் அண்ணாவின் 51வது நினை நாளையெட்டி இன்று வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் வருவாய் ,பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தி.நகர் பி.சத்தியா, வடபழனி கோவில் தக்கர் ஆதிமூலம், தி.நகர் பகுதி செயலாளர் மு. உதயா,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜி.ரவிக்குமார், டாஸ்மாக் செயலாளர் சிவக்குமார், வட்ட செயலாளர் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சித்ராதேவி மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந்த […]

Continue Reading

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!!

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!! சென்னை.பிப்.2- சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியருக்காக “இயேசு அழைக்கிறார்” அமைப்பின் சார்பில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், தேர்வுகளுக்கு நம்பிக்கையோடு […]

Continue Reading

பொன்கோகிலம் எழுதிய அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது.!!

மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில்  நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.!! இவ்விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேசினர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மனநல ஆலோசகருமான இன்பா சுப்ரமணியன், சிங்கப்பூர் பெண் தொழில் முனைவரும்,தமிழ்ச் சங்க தலைவருமான விஜி ஜெகதீஸ்,உப்சி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் மனோன்மணி […]

Continue Reading

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி1 சென்னை அடையாறு ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியாலும் செம்மையான வழிகாட்டலாலும் சீரோடு சிறப்போடும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் எனும் கல்விக்கூடம் […]

Continue Reading