பேரறிஞர் அண்ணா 51வது நினைவு நாள் வடபழனி கோவிலில் சமபந்தி விருந்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பு.!!

தமிழகம்

அறிஞர் அண்ணாவின் 51வது நினை நாளையெட்டி இன்று வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் வருவாய் ,பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தி.நகர் பி.சத்தியா, வடபழனி கோவில் தக்கர் ஆதிமூலம், தி.நகர் பகுதி செயலாளர் மு. உதயா,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜி.ரவிக்குமார், டாஸ்மாக் செயலாளர் சிவக்குமார், வட்ட செயலாளர் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சித்ராதேவி மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *