4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.!!!

4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தமிழகத்தில் 3-ந் தேதி முதல் 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் […]

Continue Reading

பத்திரிகை செய்தி.சென்னையின் 13-வது வானவில்-சுயமரியாதை பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது.!!!

நவீன எல்ஜிபிடி இயக்கத்தின் திருப்புமுனையாகக் கருதப்படும் ஸ்டோன்வால் கலவரத்தின் நினைவாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் எல்ஜிபிடி பெருமை மாதமாக கொண்டாடப்படுகிறது.கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாற்றுப்பாலின மற்றும் பாலீர்ப்பு மக்களின் பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையிலும் தங்களது கோரிக்கைகளை அரசுக்கும் பொது சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் நோக்கத்திலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு மற்றும் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சுயமரியாதை […]

Continue Reading

முன்கள பணியாளர்களாக பணியாற்ற தன்னார்வத்தோடு 30 ஆசிரியர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர்.!!

மதுரையில் கொரோனா பேரிடரில் தன்னார்வலர்களா33 ஆசிரியர்கள்: மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இருந்தும் , கொரோனா பேரிடரில் தன்னார்வ லர்களாக பணியாற்ற 33 ஆசிரியர்கள் மட்டும் முன் வந்து பணியாற்று கின்றனர் . கொரோனா தொற் றால் , தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . இது பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள தால் , இந்த காலக்கட்டத்தில் , கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் ; மருந்து , மாத்திரை தேவைப் படுவோருக்கு மருத்துவ […]

Continue Reading

அடுத்த ஆண்டு 5 மாநில தேர்தலை நடத்துவோம்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நம்பிக்கை.!!

தமிழகம்,மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. தேர்தலுக்கு முன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருந்தது. அதாவது 10 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. ஐந்து மாநில தேர்தல், உ.பி. உள்ளாட்சி தேர்தல், கும்பமேளா ஆகிவற்றின் காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுத்தது. 2-வது அலை உருவாகி தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். […]

Continue Reading

செய்யாறு பிரபல முத்த வழக்கறிஞர்-கொடைவள்ளல் விஸ்டம் கல்விக் குழுமங்களின் நிறுவனருமான டி.ஜி.மணி உடல்நலக் குறைவால் காலமானார்.!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் பிரபல முத்த வழக்கறிஞர் டி.ஜி.மணி உடல்நலக்குறைவால் காலமானார்.இவர் செய்யாறில் உள்ள விஸ்டம் கல்விக் குழுமங்களின் நிறுவனர்.இவர் சென்னை உயர் நீதிமன்றத்திலு பல வழக்குகளை நடத்தியுள்ளார்.இவர் உதவும் கரங்கள் பல தன்னார்வல அமைப்புகளுக்கும் பொருளாதார உதவியும் பெரியாறு, காஞ்சிபுரம்,வந்தவாசி சுற்றுப்புற வட்டாரங்களில் பல நற்பணிகளைச் செய்துள்ளார்.தற்போதைய கொரோனா காலகட்டத்தில் பல மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகளையும் செய்திருந்தார்.இவர் வழக்கறிஞராக பணியாற்றிய 99 சதவீத வழக்குகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.பல ஏழைகளுக்கு இலவச […]

Continue Reading

என்னைக் கவர்ந்த தமிழ் வணிகர் ! மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் பேச்சு.!!

தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் 307 வது வாரக் கூட்டம் இணையதளம் வாயிலாக 29.05. 2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக, பத்திரிகை உலகில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்து வருபவரும் கதிரவன், மாலை முரசு நாளிதழ்களின் முன்னாள் செய்தி ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திரு .குமார் ராமசாமி ஆதித்தன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “எங்கள் ஊரான காயாமொழியில், தொழில் துறையில் ஈடுபட்டு முதன்முதலில் வெற்றி பெற்றவர் ஐயா சி .பா […]

Continue Reading

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி ஸ்டாலின் அறிவிப்பு.!!!

கொரோனா 2வது அலை தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கும், நிதிநிலைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: வழிகாட்டு நெறிமுறை கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது.ஊரடங்கை […]

Continue Reading

வேலூர் சைதாப்பேட்டை மலைக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்றுபீரங்கி மண்ணில் புதைந்த நிலையில்தென்பட்டதை பார்த்தனர்.!!!

வேலூர் சைதாப்பேட்டை மலைக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று சென்றனர். அப்போது மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையில் பீரங்கி மண்ணில் புதைந்த நிலையில் தென்பட்டதை பார்த்தனர் .இந்த தகவலை அவர்கள் மலையில் இருந்து இறங்கியதும் ஊரில் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதை தொடர்ந்து சிலர் அங்கு சென்று அந்த பீரங்கியை சுற்றி இருந்த மண்ணை அகற்றினர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பீரங்கி கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் வந்தது. […]

Continue Reading

புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம்.!!!

“புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் தினமும் 3 ஆயிரத்து 50 பேர் வீதம் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கின்றனர். இதனால் பெரும் சமூக, பொருளாதார சுமையும் ஏற்படுகிறது. புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகள், வியாதிகளுடன், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றார். மேலும் ” புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் வியாதிகள், மரணங்களால் உண்டாகும் பொருளாதார […]

Continue Reading

ஜூன் 1-ஆம் தேதி முதல் சேலம் – சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கும்.!!!

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு தளா்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 23-ஆம் தேதி தொடங்கிய விமானப் போக்குவரத்து சேவை […]

Continue Reading