கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி தொகுப்பு திட்டம் அறிவியலுக்கு மாறானது-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி.!!!

கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி தொகுப்பு திட்டம் அறிவியலுக்கு மாறானது. ஏழை மக்களின் நலனில் அக்கறை இருந்தால் 1 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. பெங்களூருவிலும் பரவல் குறைந்துள்ளது.அவற்றுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கலால்துறை மூலம் மட்டும் 150 சதவீதம் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி […]

Continue Reading

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உலர் பொருட்களாக வழங்கப்பட்டன.!!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. இதற்கான உத்தரவை சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் ‌ஷம்பு கல்போலிகர் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. […]

Continue Reading

தில்லியில் கரோனா மூன்றாவது அலை-முதல்வர் கேஜரிவால்.!!!

கரோனா மூன்றாவது அலை: தில்லி முதல்வர் கேஜரிவால் ஆலோசனை. தில்லியில் கரோனா மூன்றாவது அலை உருவாகும் அபாயம் இருக்கும் சூழ்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால். கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக, உயர்நிலைக் குழுவையும், நிபுணர்கள் குழுவையும் தில்லி அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உயர்நிலைக் குழுக் கூட்டம் 11 மணியளவில் நடைபெறவிருக்கும் நிலையில், […]

Continue Reading

மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை தெரிவித்தாா் முதல்வா் எடியூரப்பா.!!!

மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா். மாநிலத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு உள்பட மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வசிப்பவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வருத்தம் அளிக்கிறது. கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் […]

Continue Reading

சென்னையில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு.!!!

சென்னையில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு! தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. நேற்றைய கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் இன்று(நேற்று) புது வீடு கிரகப்பிரவேசம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் வேறொன்றும் […]

Continue Reading

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிடுகிடு என உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை.!!!

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 19 முறை விலை உயர்ந்துள்ளது. நேற்று விலை லிட்டருக்கு 27 பைசாவும், லிட்டருக்கு 28 பைசாவும் உயர்த்தப்பட்டது. இதையடுத்து டெல்லியில் லிட்டர் ரூ.94.76க்கும், ரூ.85.66க்கும் விற்பனையாகிறது. மாநிலங்களின் வரி விதிப்பு வித்தியாசத்தால் தலைநகரத்துக்கும், மற்ற மாநிலங்களுக்கும் விலையில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகிறது. உதாரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, […]

Continue Reading

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.23 […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!!

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!! இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் பிரிவின் சார்பாக கொரானாநோய் பாதுகாப்பு பணியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு […]

Continue Reading

கல்லூரிகளில் ஆன்லைன் கல்வி புதிய விதிமுறை அமைக்கப்பட்டுள்ளது.!!!

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஜூன் 11ல் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடுடன் கூடிய விதிகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!!

  இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் பிரிவின் சார்பாக கொரானாநோய் பாதுகாப்பு பணியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கும் காவல்துறையை சேர்ந்த நண்பர்களுக்கும் சென்னை நகரை சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஆற்றல்மிகு தலைவர் டாக்டர் எல்.முருகன் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் […]

Continue Reading