அண்ணாநகர் எஸ் பி ஒ ஏ பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 494/500 மதிப்பெண் எடுத்துச் சாதனை.!!

சென்னை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் தேர்வுகள் சில வாரங்கள் முன்பு நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் 12ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு முடிவுகள் இன்று வெளிவந்தது இதில் சென்னையை சேர்ந்த அண்ணா நகர் எஸ்.பி.ஒ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 500-494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *