கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!!

சென்னை தமிழகம்

கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!!

பெரிய பாளையத்தை சேர்ந்த கல்லூரி  மாணவியும் ஊத்துக்கோட்டையை சார்ந்த மாணவரும் பொன்னேரி இன்ஜினியரிங் காலேஜில் படித்து வந்தனர்.
அங்கு இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு வழக்கம்போல் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு அவர்கள்  தந்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு பேரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் இருவரும் மேஜர் என்பதால் அவர்களை சேர்த்து  வழியனுப்பி வைத்தனர்.
இந்த பஞ்சாயத்து  இன்று இரவு  
9 மணிக்கு முடிவுற்றது. மணமக்களைை வாழ்த்தி உறவினர்கள், நண்பர்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *