சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று
விக்ரம் நடித்த சி.சி.டி.வி கேமரா பொருத்துவதின் அவசியத்தை குறித்து நடித்த குறும்படம் வெளியீடு..!!
நடிகர் விக்ரம் நடித்துள்ள மூன்றாவது
கண் என்ற இந்த குறும்படத்தை காவல்
ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார்
சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன்
அவசியத்தை வலியுறுத்தும் வகையில்
காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்றும்
இன்று வெளியிடப்பட்டுள்ளது பின்னர்
சிசிடிவி கேமரா பொருத்த வேண்டியது
காலத்தின் கட்டாயம் என நடிகர் விக்ரம் பேசினார்.