சூப்பர் ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். படவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு.!!

சென்னை

சூப்பர் ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். படவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு.!!

‘அகவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். உலகத்திலேயே எனக்கு பிடித்தமான நபர் எனது தாய். என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான்.சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று சொல்வார். சூப்பர்ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். அவர் துரோகம் பண்ணிட்டார்ன்னு யாரும் சொல்லவும் முடியாது. யாரையும் தப்பா பேசமாட்டார், அவரை நிறைய பேர் திட்டும்போது கூட அவரிடம் நான் அதைப் பத்திக்கேட்டா தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துப்பார்னு சொல்லிடுவார். எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *