ராம்தேவ் மகிளா யோகா சமிதி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.!!

சென்னை

தெலுங்கு வருடப் பிறப்பான நேற்று ராம்தேவ் மகிளா யோகா சமிதி சார்பில் கிழக்கு முகப்பேர் ஜே.ஜே.நகரில் மகளிர் தின விழா நடைபெற்றது இவ்விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த சென்னை மாவட்ட தலைவி சுபாஷினி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டராம்தேவ் மகிளா யோகா சமிதி மாநில தலைவி டாக்டர் கலைச்செல்வி மற்றும் ஜமுனா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மரியதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் 136 மய்யம் சார்பில் யோகா கலை யோகா நிகழ்ச்சி சதன் ரயில்வே பெண் ஊழியர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *