தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.!!

சென்னை

 

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர், முத்தம்மாள் காலனி மற்றும் ரஹ்மத் நகரில், சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *