பிரதமராக பதவி ஏற்கப் போகும் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.!! சென்னை May 25, 2019May 25, 2019Leave a Comment on பிரதமராக பதவி ஏற்கப் போகும் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.!! மீண்டும் இந்திய நாட்டின் பிரதமரான திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களும்.. தமிழ்நாடு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்..