மறைந்த மனைவி மீது இருந்த அதீத பாசத்தால்தன் வீட்டு புதுமனை புகுவிழாவில் மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து நிகழ்ச்சியில் வைத்த கணவன்.!!

சென்னை

மறைந்த மனைவி மீது இருந்த அதீத பாசத்தால்தன் வீட்டு புதுமனை புகுவிழாவில் மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து நிகழ்ச்சியில் வைத்த கணவன்.!!

ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு
அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர்.
இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார்.

தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகு சிலையாக வடித்து விழா நடத்தி உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *