அ.தி.மு.க கழக அவைத் தலைவர் மதுசூதனன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அ.தி.மு.க மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ். நீலகண்டன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.!!

சென்னை

அ.தி.முக கழக நிறுவனர் இதயதெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் நல்லாட்சியுடனும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.க கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் நல் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் விழா கானும் அ.தி.மு.க கழக அவைத் தலைவர் திரு இ. மதுசூதனன் அவர்களை கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ்.நீலகண்டன் தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் இரா. சிற்றரசு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி 116வது மேற்கு வட்ட கழக பொருளாளர் என். வெற்றிவேல் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி மீனவர் பிரிவு துணை செயலாளர் மாட்டாங்குப்பம் ஜி. சுதாகரன் கழக செயல் வீரர்கள் வி. தண்டபாணி கே. பிரகாஷ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *